தஞ்சைப் பகுதியில் நிலைச் சொந்தக்காரர்களையும் குத்தகைக்காரர்களையும் மேல்வாரம், குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் வாரம் வருகிறது. பாராமாய பழவினை பற்று அறுத்து என்னைத் தன் வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் கோர மாதவம் செய்தனன் கொல் அ றியேன் அரங்கத்தம்மான் திரு ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தைத் தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமல்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும்,Continue reading ““TiruppaanAzhwaar’s”Tamizh hymn: “amalan Adi piraan”: The famous writer, “Sujatha’s” appreciation supplemented by mine own”