Not every novelist writes within a Vedantic framework, yet many works of Indian fiction do lend themselves remarkably well to Vedantic rereading. This is especially true when a novel or short story is shaped by inwardness, moral conflict, duty, renunciation, suffering, attachment, or the search for a stable self. In such cases, the Vedantic lensContinue reading “Vedantic Retrospective Re-reading of Indian Fiction”
Tag Archives: Sujatha
Reading the short-story “The Choice” (சாய்ஸ்) through a Vedantic Lens … with Indira Parthasarathy and J. Raghunathan
J. Raghunathan’s short story The Choice is compelling not merely because it stages a conflict between patriotic duty and domestic love, but because it leaves the moral structure of that conflict unresolved in a fruitful way. The story’s emotional power lies in the fact that the reader is never allowed the comfort of a simpleContinue reading “Reading the short-story “The Choice” (சாய்ஸ்) through a Vedantic Lens … with Indira Parthasarathy and J. Raghunathan”
சுஜாதாதனது 70ஆவதுபிறந்ததினத்தைப் (2005) பற்றிக்கூறியது…
இன்னொரு வருஷம் இந்தநாள்… நான் 70 கடக்கப் போறேன். இருப்பேன் இல்லையா? சொல்ல முடியாது. அதான் சுஜாதாவோட 70-யோசனை வாட்ஸ்அப்ப்ல வந்ததை இப்பவே சாப்பிட்டு, எழுபது வயசு கிண்டி ஜெலிப்ரேட் (celebrate) பண்ணிட்டேன். சுகம்! அவர் டாப்-10 லிஸ்ட்: பேஸிங்ஸ் சில, பயம் சில, விஷ்கள் சில – எல்லாம் கலந்து. எனக்கு? அதே லிஸ்ட்! 70-திசை சூழ்ந்திருக்கே. ப்ளஸ் ஒன்னு: இறப்ப வரை Nithya Sandhyavandanam-உம் Bhagavath Tiruvaaradanam-உம் தொடரணும். 🙏எம் கே சுதர்ஶன் **********Continue reading “சுஜாதாதனது 70ஆவதுபிறந்ததினத்தைப் (2005) பற்றிக்கூறியது…”
“TiruppaanAzhwaar’s”Tamizh hymn: “amalan Adi piraan”: The famous writer, “Sujatha’s” appreciation supplemented by mine own
தஞ்சைப் பகுதியில் நிலைச் சொந்தக்காரர்களையும் குத்தகைக்காரர்களையும் மேல்வாரம், குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் வாரம் வருகிறது. பாராமாய பழவினை பற்று அறுத்து என்னைத் தன் வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் கோர மாதவம் செய்தனன் கொல் அ றியேன் அரங்கத்தம்மான் திரு ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தைத் தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமல்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும்,Continue reading ““TiruppaanAzhwaar’s”Tamizh hymn: “amalan Adi piraan”: The famous writer, “Sujatha’s” appreciation supplemented by mine own”