Conclusion: Don’t Smash the Compass, Align It
Visishtadvaita teaches us that the Ego is an existential organ given to the soul. You do not smash a compass because it is pointing the wrong way; you simply turn it toward the North.
True liberation (Moksha) is achieved not when the “I” ceases to exist, but when the “I” proudly realizes its highest, sweetest utility under the grace of Svarupa-Jnana: “I am eternally Yours, and You are mine.”
முடிவுரை: திசைகாட்டியை உடைக்காதே, திருப்பு!
அகந்தை என்பது ஆன்மாவுக்கு வழங்கப்பட்ட ஒரு ஜீவாதாரமான உறுப்பு என்று விசிஷ்டாத்வைதம் நமக்குக் கற்பிக்கிறது. ஒரு திசைகாட்டி தவறான திசையைக் காட்டுகிறது என்பதற்காக நாம் அதை உடைப்பதில்லை; அதை வடக்கு நோக்கித் திருப்புகிறோம்.
உண்மையான முக்தி என்பது “நான்” என்ற உணர்வு அழிந்துபோவதில் இல்லை; மாறாக அந்த “நான்” சுவரூப ஞானத்தின் துணையோடு தன் மிக உயர்ந்த, இனிமையான நிலையை உணர்வதில்தான் இருக்கிறது: “நான் உனக்குரியவன், நீ எனக்குரியவன்.”
(Concluded)
